
நாடியை
பிடித்து
பாதிதான்
துடிப்பதாக
பதறினார்
டாக்டர் !
மீதி
உன்னிடம்
சுருதியாய்
இசைப்பதை
நான்
விளக்கியபின்
பொறாமையில்
துடித்தார்
அந்த
பிரம்மச்சாரி !
பிடித்து
பாதிதான்
துடிப்பதாக
பதறினார்
டாக்டர் !
மீதி
உன்னிடம்
சுருதியாய்
இசைப்பதை
நான்
விளக்கியபின்
பொறாமையில்
துடித்தார்
அந்த
பிரம்மச்சாரி !

No comments:
Post a Comment