Friday, February 02, 2007

உளறல் - 0006


நாடியை
பிடித்து

பாதிதான்
துடிப்பதாக

பதறினார்
டாக்டர் !

மீதி
உன்னிடம்

சுருதியாய்
இசைப்பதை

நான்
விளக்கியபின்

பொறாமையில்
துடித்தார்

அந்த
பிரம்மச்சாரி !

No comments: